285
இ.ஓ.எஸ்-8 செயற்கைக்கோளின் பயணம் வெற்றி அடைய வேண்டி ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள செங்காளம்மன் கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தரிசனம் செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், எஸ்.எஸ்.எல்.வி. வ...

2652
சந்திர மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்து, பூமிக்கு பத்திரமாக திருப்பி கொண்டு வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான் 4 விண்கலத்தின் பணிகள் குறித்த சில தகவல்களை கருத்தரங்கு ஒன்றில் இஸ்ரோ ...

680
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6-ஆம் தேதி லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பே...

1344
சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாக இஸ்ரோ அமைப்பின் தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் விண்வெளி ஆய்வு துவங்கி 60 ஆண...

1691
வேறு கிரகங்களுக்கு மனிதர்களை சுமந்து செல்லும் பெரிய வகை ராக்கெட்டுகளை வடிவமைக்கும் பணி முடிவடைந்துள்ளதாகவும், மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். தூத்த...

1595
தினமும் நூறு சைபர் தாக்குதல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் முறியடித்து வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். கொச்சியில் நடைபெற்ற இரண்டு நாள் சைபர் மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய சோம்நாத், ராக்கெட் ...

11472
சந்திரனைப் பற்றிய மிகச்சிறந்த தெளிவா புகைப்படம் இந்தியாவிடம் உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். நிலவில் எந்த நாடும் கால்பதிக்காத தென் துருவப் பகுதியில் சந்திரயான்-3 லேண்டரை இறக்கி...



BIG STORY